லண்டன் சொகுசு பங்களாவை மீட்க்க முயலும் விஜய் மல்லையா

இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா லண்டனில் ரிஜண்ட் பார்க் நகரில் உள்ள சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார். இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி விட்டு அதனைதிருப்பி செலுத்தாமல் மோசடிசெய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்றார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு … Continue reading லண்டன் சொகுசு பங்களாவை மீட்க்க முயலும் விஜய் மல்லையா